tag:blogger.com,1999:blog-6101717923335063889.post1161707463186709178..comments2023-04-27T01:44:00.816-07:00Comments on எண்ணத் தூரிகை : வாழ்வின் ரகசியம்Anonymoushttp://www.blogger.com/profile/00106484008876636900noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6101717923335063889.post-25956897460220266182014-02-13T22:17:09.485-08:002014-02-13T22:17:09.485-08:00உங்கள் விமர்சனத்துக்கு நன்றி பதி சார்...உங்கள் விமர்சனத்துக்கு நன்றி பதி சார்...Anonymoushttps://www.blogger.com/profile/00106484008876636900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101717923335063889.post-47991744847231408742014-02-13T22:16:37.383-08:002014-02-13T22:16:37.383-08:00உண்மை தான் மேடம்... மனதை பாதித்த கதைகளில் இதுவும் ...உண்மை தான் மேடம்... மனதை பாதித்த கதைகளில் இதுவும் ஒன்று...Anonymoushttps://www.blogger.com/profile/00106484008876636900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101717923335063889.post-57217900411176738782014-02-13T22:15:28.641-08:002014-02-13T22:15:28.641-08:00நன்றி...:)நன்றி...:)Anonymoushttps://www.blogger.com/profile/00106484008876636900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101717923335063889.post-25219180854943406272014-02-05T02:47:49.100-08:002014-02-05T02:47:49.100-08:00 இந்தக் கதையை பலமுறை முக நூலில் ஆங்கிலத்தில் கொஞ்ச... இந்தக் கதையை பலமுறை முக நூலில் ஆங்கிலத்தில் கொஞ்சம் வேறு விதமாகப் படித்திருக்கிறேன் . தமிழில் உணர்வு பூர்வமாக இருந்தது.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101717923335063889.post-68804252446176476142014-02-04T19:54:55.522-08:002014-02-04T19:54:55.522-08:00அவனின் மார்பில் சாய்ந்து கொண்ட போது
அவளின் வாசம் ...அவனின் மார்பில் சாய்ந்து கொண்ட போது <br />அவளின் வாசம் அவனைத் தாக்கியது ....<br />ஐந்தாம் நாளில் தங்களுக்குள் நெருக்கம் <br />மலர்வதை உணர்ந்தான் ....!<br /><br />மன்னிப்புக் கோரியவனை கன்னத்தில் <br />அறைந்து விட்டு தனியறையில் போய் <br />விம்மி அழுதாள் ..... !<br /><br />மரணம் வரை உன்னை சுமப்பேன் என..., <br /><br />கதையில் இது நன்னடை !, தூக்கி சுமக்கும் <br />போதும் , சுமக்கப் படும் போதும் தாங்கள் <br />குறிப்பிட்ட " வாழ்வியல் " , அர்த்தமுள்ளதாகிறது !<br /><br />வாழ்கையைத் தொலைத்தவர்கள் , தொலைப்பவர்கள் <br />உணர வேண்டிய கதை , ( கவிதை ) ...!! <br /><br />காரும் , பணமும் , வங்கி இருப்பு மட்டுமே <br />வாழ்கை அல்ல ! விட்டுக் கொடுத்தலால் <br />வரும் வெற்றியே " வாழ்வியல்" , <br /> <br />தங்களின் படைப்பும் , அதற்க்கான படமும் <br />அழகும் , அருமையும் ...<br />வாழ்த்துக்கள் .. மீரா மேம் ........................பதி Anonymoushttps://www.blogger.com/profile/05281045735493917612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101717923335063889.post-33373409300320632622014-02-04T19:38:52.690-08:002014-02-04T19:38:52.690-08:00இது கதையல்ல... பல இடத்திலும் உண்மை...
வாழ்த்துக்க...இது கதையல்ல... பல இடத்திலும் உண்மை...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101717923335063889.post-37989748107995572862014-02-04T19:38:28.470-08:002014-02-04T19:38:28.470-08:00// பொன்னான தருணங்களை ஒருவருக்கொருவர் மதிக்கவில்லை ...// பொன்னான தருணங்களை ஒருவருக்கொருவர் மதிக்கவில்லை என்பது தான் உண்மை... ///<br /><br />அப்பட்டமான உண்மை... அந்தப் புரிதல் இருந்தாலே போதும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com