எண்ணத் தூரிகை
Monday 12 January 2015
அன்பால் மணம்வீசும் ...
ஒற்றைப் பூவை வரைந்து
கைகளில் தந்துவிட்டுகடக்கிறாய்
காற்றோடு மணம்வீச தொடங்குகிறது
அப்பூ
வியப்போடு சுவாசிக்க
நந்தவனமாய் உருப்பெறுகிறது
சற்றும் யோசிக்காது
சிறகுவிரிக்கிறேன்
பட்டாம்ப்பூச்சயாய் மாறி!!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment