எண்ணத் தூரிகை
Tuesday 6 October 2015
கொலுப்படிக்கட்டுகள்
›
நவராத்திரி கொலு அமைக்கும் முறை: ============================== முதலாம் படி: ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வகை பொ...
1 comment:
Monday 17 August 2015
தந்தைக்கு முதலாம் நினைவஞ்சலி 19-9 -2013
›
உயிர் தந்தவனின் உயிர் பிரிந்த நாள். அப்பா எனும் உருவில் வந்த என் தெய்வம் நீ. ரூபமாய் என்னை பாதுகாத்த நீ இப்போது அரூபமாய் என்னை சுற்ற...
9 comments:
Sunday 1 February 2015
நற்றமிழாலும் சொற்றமிழாலும் நல்லோர்கள் வாழ்த்த
›
நற்றமிழாலும் சொற்றமிழாலும் நல்லோர்கள் வாழ்த்த சந்தனக்களபமும் திலகமும் சூடி விழிகளில் விரவியஅழகிய விதிர்ப்புடன் கலைமகளாம் , அன்பின் திரும...
Thursday 15 January 2015
தைத் திருநாள் வாழ்த்துகள் .
›
தைமகளின் பிறப்பு தரணியெங்கும் செழிப்பு மதம்கடந்து இனம் கடந்து நித்தம் உதிக்கும் கதிரவனுக்கு நன்றி சொல்லிடும் நன்னாள் வருடம் முழுதும் ...
1 comment:
Monday 12 January 2015
வ(வி)ழி தேடி தவிக்கும் நான்
›
இப்பிறவி கடந்தேறி மீண்டும் பிறவா வரம் வேண்டுகிறாய் நீ நானோ மறுபிறவிக்கு தவமிருக்கிறேன் மனதினில் மட்டுமல்லாமல் உன்னுள் கருவாய் , உருவாய...
1 comment:
கையறுநிலைக் காத்திருப்பு
›
உரிமையோடான நேசத்திற்கு உளம் ஏங்கி உயிர்துடிக்கும். நெஞ்சில் வெடித்தெழும் நேசத்தின் நிகழ்வுகளை சொல்லொணா துயருடன் சொல்லி அழாச் சுமையுடன...
அன்பால் மணம்வீசும் ...
›
ஒற்றைப் பூவை வரைந்து கைகளில் தந்துவிட்டுகடக்கிறாய் காற்றோடு மணம்வீச தொடங்குகிறது அப்பூ வியப்போடு சுவாசிக்க நந்தவனமாய் உருப்பெறுகிறது சற...
›
Home
View web version