Sunday 11 January 2015

அன்பின் தடமிது .

காலத்தில் ஈரமும்
கலந்திருப்பதால் தான்
இன்னும் காயாமல் பூத்திருக்கிறது
அன்று அம்மா பதித்து சென்ற
அன்பு முத்தம்!!


No comments:

Post a Comment