Thursday 19 December 2013

ஸ்ரீயும் நானும்






ஸ்ரீ : அத்தம்மா தயிர் சாதம் பிசஞ்சு தாங்க ...

நான் : தயிர் சாதம் பிசைந்து குடுத்தேன்.

ஸ்ரீ : அத்தம்மா நான் உங்கள எப்போதும் மறக்க மாட்டேன் .... ஹஹஹா .....

நான் : என்ன டா சிரிப்பு . நல்லா இல்லையா ?

ஸ்ரீ : நல்லாருக்கே . உப்பு தான் கொஞ்சம் அதிகமா இருக்கு . அதனால தான் உங்கள எப்போதும் மறக்க மாட்டேன் ....

நான் : ...................


4 comments:

  1. ஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்...

      Delete
  2. நல்ல பிள்ளைங்க இப்படித்தான் இருக்கும் இதெல்லாம் அத்தம்மாவின் அன்பெனப் படுவதில் சேரும் .உப்பு அதிகமா உள்ளதைக் கூட அன்பு விதமான பதிலில் வெளிப் படுத்துகிறார் பெரிய மனுஷன் ......பதி

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீ யின் ரசிகர் அல்லவா நீங்க... நன்றி சார்....

      Delete