Wednesday 16 October 2013

உன்னுள் தொலைகிறேன் .



நீ அருகமர்கிறாய்
என்றென்னும் வேளைகளில்
எட்டி நின்று வேடிக்கை செய்கிறாய் .

எட்டி நிற்கிறாய்
என்று நினைக்கும் தருணங்களில்
கட்டி அணைக்கிறாய் .

விழிகளுக்குள் நுழைந்து
இதயத்தில் சிம்மாசனமிட்டு
அமர்ந்து கொண்டாயடா .

கொடுத்தேனா
பெற்றேனா என்றறியேன்
நீ என் இதழோடு இதழ் ஒற்றும்
பொழுதுகளில் .

என் பலமும்
என் பலவீனமும் நீயாகிறாயடா.

உன்னுள் உறைந்து
பின் உன்னுள்ளே தொலைந்தும்
போகிறேனடா...!!!

11 comments:

  1. பலமும் பலஹீனமும்.... நீயே நீயே

    ReplyDelete
  2. .. கொடுத்தேனா
    பெற்றேனா என்றறியேன்
    நீ என் இதழோடு இதழ் ஒற்றும்
    பொழுதுகளில் . ..

    ம்ம்.. பலமான காதல் வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சங்கவி சதீஷ் ....

      Delete
  3. /// உன்னுள் உறைந்து
    பின் உன்னுள்ளே தொலைந்தும்
    போகிறேனடா...!!! ///
    அருமையான வரிகள் அக்கா

    ReplyDelete
    Replies
    1. நன்றி டா தம்பி ....

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. kadalal..mansasu..adikkum..maya..kummalam..aanal..asai..kummalam..

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரசன்னா ...

      Delete
  6. புதுக் கவிதை அழகு !!

    ReplyDelete