Tuesday 22 October 2013

உவர் மணம்.




குளிருக்கு போர்த்திய

வெளுத்தப் போர்வையின்

உவர் மண் மணம்

நாசியில் பரவ

மூடிய விழிகளுக்குள்

பச்சைக் கரைகளை

தொட்டு நுரைக்கும்

புது வெள்ளம் ...!!!


8 comments:

  1. ஆகா... அருமை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்...

      Delete
  2. பச்சை கரைகளை தொட்டு நுரைக்கும் புது வெள்ளம் ! அழகு /

    கவிதையாய் வாழ ஆசை ,தங்கள் எண்ணம் போல வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி பதி ஐயப்பன் ..

      Delete
  3. Replies
    1. தேங்க்ஸ் வெங்கடேசன் ...

      Delete
  4. மார்னிங் ரிப்ரெஸ்மென்ட் - புது வெள்ளம்

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.... உன்னை விடவா டா ....

      Delete