Thursday 24 October 2013

அன்பும் உயிர் கொல்லு(ள்ளு)ம் .




ஒற்றைப் புள்ளியாய்
ஒளிப் பிரவாகம்.

கண்ணுக்குத் துலங்காமல்
பொருள் மறைவது
இருளில் மட்டும் அல்ல

பேரொளியிலும் அது சாத்தியமே

துன்பம் தருவது
இன்னல் மட்டும் அல்ல

அன்பும் உயிர் கொல்லும்.!!!


8 comments:

  1. Replies
    1. பல இடங்களில் அன்பென்ற பெயரில் நடக்கும் கொலை ...

      Delete
  2. anbu..ambaakiponal..anbum..kollum..

    ReplyDelete
    Replies
    1. நிஜம் பிரசன்னா ...

      Delete
  3. அளவுக்கு அதிகமான அன்பு இருந்தால் சில நேரம் அது இம்சையாவும் இருக்கும்

    ReplyDelete
  4. கண்களை அடைக்கும் பேரொளி!
    இருளை விட கண்ணுக்கு துலங்காமல்
    பொருளை மறைக்கும் .............உண்மை!!.......பதி

    ReplyDelete
    Replies
    1. நன்றி பதி ஐயப்பன் ...

      Delete