Saturday 21 December 2013

வண்ணத்துப் பூச்சியின் துடிப்புகள்



மின்சாரம்
நின்று போய் இருந்தது...

சன்னலுக்கு வெளியே
சன்னமாய்
மழை தூறலின்
சத்தம்...

மழை நீரின் ஈரத்தில்
சிறகுகள் இரண்டும்
ஒட்டிக்கொள்ள...

பிரிக்கவும் முடியாமல்
பறக்கவும் முடியாமல்
வண்ணத்துப் பூச்சி
தரையில் விழுந்து கிடக்க...

எப்படியும் விடுபட்டு விட
கால்களில் மட்டும்
பரபரப்பான துடிப்புகள் ....



8 comments:

  1. பட்டுப் பூச்சியின் வாழ் நாளே
    குறைவான காலம் தான்
    அதில் இந்த இன்னல்கள் வேறா ?
    ஒட்டிக் கொண்ட சிறகை
    பிரிக்கவும் முடியாமல்
    பறக்கவும் முடியாமல்
    பரபரப்பான துடிப்புகள் ...பாவம்

    ReplyDelete
    Replies
    1. இதே மனநிலை தான் சார் எனக்கும் இந்த கவிதை எழுதும் போது....

      Delete
  2. Arumai kavithai butterfly patri

    ReplyDelete
  3. Kavithai arumai butterfly patri

    ReplyDelete
  4. நல்லது...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete