Friday 21 February 2014

நானும் கண்ணாடி தான்


உன்னில்
பிம்பமாய்
பிரதிபலிப்பவள்
நான்

உன் சிரிப்பில்சிரித்து
உன் துக்கத்தில்
துக்கமடைபவள் .

ஆயினும்
உன் கோபங்களும்
புறக்கணிப்புகளும்
என்னில் எரிந்த
கல்லாய்...

சுக்குநூறாகி விடுகிறேன்

கண்ணாடியாய்
என்னை
கையாளுடா...


4 comments: