எண்ணத் தூரிகை
தலைப்புகள்
அம்மா
அன்பதிகாரம்
அன்னை துதி
ஆரோக்கியம்
இயற்கை
எண்ணச்சிதறல்கள்
கட்டுரை
கண்ணன்
கதை
கவிதை
காதல்
சுந்தரி
தத்துவம்
தாய்மை
தோழமை
மழலை
மழை
மனிதம்
மீரா
முத்தச் சிதறல்கள்
வாழ்த்து
வாழ்வியல்
ஸ்ரீயின் குறும்புகள்
Friday 15 August 2014
கால்தடங்களின் கொஞ்சல்
பதற்றங்கள் ஏதுமற்று
விலகுகின்றன
பின்னி கோர்த்த கைகள்
இயல்பாய் திரும்புகிறோம்
அவரவர் வெளிகளுக்கு
ஒன்றாய் பதித்துச் சென்ற
நம் கால்தடங்கள் மட்டும்
இன்னும் கொஞ்சல்களுடன்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment