Tuesday 15 April 2014

எனக்குள் ஒரு தேடல்



எங்கோ எதையோ
தொலைத்து
அதை எதனிடத்திலோ
தேடி ...

தேடித் தேடி ...
தேடித் தேடி...

அலைந்து
தெளிந்து நிமிர்ந்தேன்

தேடல் வெளியிலில்லை
எனக்குள் என்னை..

1 comment: