Wednesday 5 March 2014

நமக்குள் ஒளிந்திருக்கும் சக்தி



ஒரு கிராமத்தானுக்கு லாட்டரியில பரிசு விழுந்தது. அந்த பணத்தை எடுத்து கொண்டு தனக்கு காரும், கோட்டு சூட்டும், தொப்பியும் வாங்கி கொண்டு கிராமத்திற்கு வந்தார்.

அந்த கிராமத்தில் யாரும் காரையே பார்த்தது இல்லை.இவர் வருவோர் போவோரிடம் எல்லாம் பார்த்து கையை அசைத்து கொண்டே சென்றார்.
அந்த கிராமத்தையே சுற்றி வந்தார் ஆனால் ஒருவரை கூட அவர் இடிக்கவில்லை.

ஏன்னா அந்த காருக்கு முன்னாடி இரண்டு குதிரைகளை கட்டி ஓட்டிக்கிட்டு இருந்தார். அவருக்கு கார் இஞ்சின் ஸ்டார்ட் பண்ண தெரியாதாம். காருக்குள்ள 100 குதிரை சக்திகள் இருக்கிறது ஆனால் இவர் வெளியே 2 குதிரையை கட்டி ஓட்டிக் கொண்டு இருந்தார்.

நம்ம எல்லாருமே இவரைப் போலத்தான்.நமக்குள்ள எவ்வளவோ சக்தி இருக்கிறது ஆனால் நாம் யாரும் அதை பயன்படுத்தாமல் இருக்கிறோம்.



8 comments:

  1. அருமையான நீதிக்கதை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. உண்மை... சொன்னவிதம் அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இன்றைய பதிவில் சில குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்... முக்கியமாக :

    4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!

    6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

    லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-3.html

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்.. விரைவில் கவனத்தில் கொண்டு சரி செய்கிறேன்...

      Delete
  4. நல்ல நகைச்சுவையுடன் கூடிய கருத்து...

    ReplyDelete