Monday 31 March 2014

மழலை மனங்கள்


வெள்ளை தாளெடுத்து
தான் வரைந்த,

வளைந்தோடும் ஆறு ,
ஆற்றின் கரையில்
உயர்ந்த தென்னை மரங்கள் .
அதிலொரு வீடு ,
வானத்தில் நிலவும்
விண்மீன்களையும்
பார்த்து ரசித்தபடி,

இரவாக்குவது எப்படி என யோசித்து
"சூரியன் மறஞ்ச உடனே ராத்திரியாகிடும் "
என தனக்கு தானே
சமாதானம் ஆகிடும்
மழலைகள்!!!



4 comments: