Tuesday 8 July 2014

அனுபவப் பொக்கிஷம்


வாழ்வின் உதயத்திற்காக
காத்துக்கொண்டிருக்க்கிறேன்.

புலரும் பொழுதொன்றில்
நான் விழிக்காமலும் போகலாம்...

இருந்தும்
கடந்துவிட்டிருந்த நேற்றையும்
நிகழும் இந்நொடிப் பொழுதையும்
கைகளுக்குள் வசப்படுமென்றால்
பொக்கிஷமெனப் பூட்டிவைத்துக் கொள்வேன்

இனி வரப்போகும் நாளைகளையேனும்
முறையாய் பயன் படுத்த
எனக்கது பாடஞ்சொல்லும் !!!


4 comments:

  1. வாழ்வின் உதயம்--புலரும் பொழுதொன்றில்-நான் விழிக்காமலும் போகலாம்.... indepth meaningful...அருமை :-) -- Sivakumar Arumugam, Facebook Follower.

    ReplyDelete
  2. அருமை அருமை

    ReplyDelete