Tuesday 8 July 2014

ஒற்றைக் குயில்


வெயில் போர்த்திய
மூங்கில் காடுகளின்
துளைகளில் உட்புகுந்து
வெளியேறும்
ஒற்றைகுயிலின் கீதம்....

இசையில் லயித்த பகலவன்
கூடடையும் பொழுதினில்

ஒற்றைகுயிலின் துணை நானோ??
இல்லை அந்த ஒற்றை குயிலே நானோ???

4 comments:

  1. சொல்வதற்கு ஒன்றுமில்லை...!.

    ReplyDelete
  2. அந்த ஒற்றைக் குயிலே நானோ// மனம் தொட்ட வரிகள்

    ReplyDelete
    Replies
    1. மனம் தைத்ததும் கூட தம்பி....

      Delete