Thursday 11 September 2014

நிழலாடும் நினைவுகள்



காற்றில் ஆடி ஒய்ந்த பின்பும்

தன்னிலைக்கு வரமறுக்கும் ஊஞ்சலாய்

நிழலாடிக் கொண்டிருக்கிறது

ஆழ்மனத்தின் வேருன்றிய நினைவுகள் !!!

No comments:

Post a Comment