Thursday 11 September 2014

எல்லாம் என் கண்ணனுக்கே


காணும் முகம் யாவும் நீயாகவேனும்

வாக்கெல்லாம் உன்னை பாடும் துதியாக வேணும் 

கேட்பதெல்லாம் உந்தன் குழலிசையாக வேணும் 

நீக்கமற நினைவெல்லாம் நீயாக வேணும் -கண்ணா
 
பூக்கும் பாமலரெல்லாம் உன் பதம் சேர வேணும்

2 comments:

  1. வணக்கம்
    அருமையான இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. கருத்திட்டமைக்கு நன்றி

    ReplyDelete