Monday 12 January 2015

கதைக்குள் வராத கானகம்



கதை சொல்ல கேட்ட குட்டி மீராவுக்கு
"ஒரு பெரிய காடு இருந்தது"என ஆரம்பித்தேன்
"காடு வேண்டாம் வேற சொல் "என்ற மீராவுடன்
கற்பனைக்குள் வராத கானகமும்
ஏக்கத்தோடு வெளி நின்று கதை கேட்டுச் சென்றது

No comments:

Post a Comment