எண்ணத் தூரிகை
தலைப்புகள்
அம்மா
அன்பதிகாரம்
அன்னை துதி
ஆரோக்கியம்
இயற்கை
எண்ணச்சிதறல்கள்
கட்டுரை
கண்ணன்
கதை
கவிதை
காதல்
சுந்தரி
தத்துவம்
தாய்மை
தோழமை
மழலை
மழை
மனிதம்
மீரா
முத்தச் சிதறல்கள்
வாழ்த்து
வாழ்வியல்
ஸ்ரீயின் குறும்புகள்
Monday, 12 January 2015
கதைக்குள் வராத கானகம்
கதை சொல்ல கேட்ட குட்டி மீராவுக்கு
"ஒரு பெரிய காடு இருந்தது"என ஆரம்பித்தேன்
"காடு வேண்டாம் வேற சொல் "என்ற மீராவுடன்
கற்பனைக்குள் வராத கானகமும்
ஏக்கத்தோடு வெளி நின்று கதை கேட்டுச் சென்றது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment