எண்ணத் தூரிகை
தலைப்புகள்
அம்மா
அன்பதிகாரம்
அன்னை துதி
ஆரோக்கியம்
இயற்கை
எண்ணச்சிதறல்கள்
கட்டுரை
கண்ணன்
கதை
கவிதை
காதல்
சுந்தரி
தத்துவம்
தாய்மை
தோழமை
மழலை
மழை
மனிதம்
மீரா
முத்தச் சிதறல்கள்
வாழ்த்து
வாழ்வியல்
ஸ்ரீயின் குறும்புகள்
Monday 12 January 2015
அன்பால் மணம்வீசும் ...
ஒற்றைப் பூவை வரைந்து
கைகளில் தந்துவிட்டுகடக்கிறாய்
காற்றோடு மணம்வீச தொடங்குகிறது
அப்பூ
வியப்போடு சுவாசிக்க
நந்தவனமாய் உருப்பெறுகிறது
சற்றும் யோசிக்காது
சிறகுவிரிக்கிறேன்
பட்டாம்ப்பூச்சயாய் மாறி!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment