Monday 12 January 2015

அன்பால் மணம்வீசும் ...


ஒற்றைப் பூவை வரைந்து
கைகளில் தந்துவிட்டுகடக்கிறாய்
காற்றோடு மணம்வீச தொடங்குகிறது
அப்பூ
வியப்போடு சுவாசிக்க
நந்தவனமாய் உருப்பெறுகிறது
சற்றும் யோசிக்காது
சிறகுவிரிக்கிறேன்
பட்டாம்ப்பூச்சயாய் மாறி!!

No comments:

Post a Comment