Sunday 11 January 2015

ஸ்ரீ வரைந்த மீன் தொட்டி



அஃகுவாரியம்(மீன் தொட்டியும், மீன்களும் ) 
வரைய சொன்ன அன்னையிடம்
கடல் வரைந்து காட்டுகிறான் ஸ்ரீ .
என்னடா என கேட்ட அன்னைக்கு
"நீ ஒன்று வரைய சொன்ன அம்மா ,
நான் ஒரு நூறு வரைந்திருக்கிறேன் " என
கண்களில் வண்ணம் மின்ன புன்னகைத்தான் !

No comments:

Post a Comment