எண்ணத் தூரிகை
தலைப்புகள்
அம்மா
அன்பதிகாரம்
அன்னை துதி
ஆரோக்கியம்
இயற்கை
எண்ணச்சிதறல்கள்
கட்டுரை
கண்ணன்
கதை
கவிதை
காதல்
சுந்தரி
தத்துவம்
தாய்மை
தோழமை
மழலை
மழை
மனிதம்
மீரா
முத்தச் சிதறல்கள்
வாழ்த்து
வாழ்வியல்
ஸ்ரீயின் குறும்புகள்
Sunday, 11 January 2015
ஸ்ரீ வரைந்த மீன் தொட்டி
அஃகுவாரியம்(மீன் தொட்டியும், மீன்களும் )
வரைய சொன்ன அன்னையிடம்
கடல் வரைந்து காட்டுகிறான் ஸ்ரீ .
என்னடா என கேட்ட அன்னைக்கு
"நீ ஒன்று வரைய சொன்ன அம்மா ,
நான் ஒரு நூறு வரைந்திருக்கிறேன் " என
கண்களில் வண்ணம் மின்ன புன்னகைத்தான் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment