எண்ணத் தூரிகை
தலைப்புகள்
அம்மா
அன்பதிகாரம்
அன்னை துதி
ஆரோக்கியம்
இயற்கை
எண்ணச்சிதறல்கள்
கட்டுரை
கண்ணன்
கதை
கவிதை
காதல்
சுந்தரி
தத்துவம்
தாய்மை
தோழமை
மழலை
மழை
மனிதம்
மீரா
முத்தச் சிதறல்கள்
வாழ்த்து
வாழ்வியல்
ஸ்ரீயின் குறும்புகள்
Sunday 11 January 2015
சொந்தமுகம் தேடும் நான்
மகள்,
அக்கா ,
தங்கை ,
தோழி ,
மனைவி ,
தாய் ,
பாட்டி ,
இத்தனை முகங்களில்
எது என் சொந்த முகமென
தேடித் தேடி
முகமூடிக்குள் புதைந்து போகும் நான்
யார் ???
2 comments:
”தளிர் சுரேஷ்”
12 January 2015 at 01:35
சுயம் தொலைத்து தேடுகின்றோம்! கிடைப்பதில்லை! அருமை!
Reply
Delete
Replies
Reply
கா.ந.கல்யாணசுந்தரம்
13 January 2015 at 08:40
கவிதை சிறப்பு. வாழ்த்துக்கள்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சுயம் தொலைத்து தேடுகின்றோம்! கிடைப்பதில்லை! அருமை!
ReplyDeleteகவிதை சிறப்பு. வாழ்த்துக்கள்.
ReplyDelete