எண்ணத் தூரிகை
தலைப்புகள்
அம்மா
அன்பதிகாரம்
அன்னை துதி
ஆரோக்கியம்
இயற்கை
எண்ணச்சிதறல்கள்
கட்டுரை
கண்ணன்
கதை
கவிதை
காதல்
சுந்தரி
தத்துவம்
தாய்மை
தோழமை
மழலை
மழை
மனிதம்
மீரா
முத்தச் சிதறல்கள்
வாழ்த்து
வாழ்வியல்
ஸ்ரீயின் குறும்புகள்
Monday, 30 June 2014
கலையுமா அரிதாரம்??
சொல்லிடு என்று ஒருபுறமும்
விட்டுவிடென இன்னொரு புறமுமாய்
மத்தள அடியாய் மனம்...
சொன்னால் அத்துடன் தீர்ந்துவிடும்
சொல்லாவிடினும் தீர்ந்தேதான் விடும்...
நிஜம் மறைக்க முகமூடியாய்
புன்னகை அரிதாரம்...
கலையுமா???
கலைப்பாயா???
விடையறியாமல் நான்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment