Thursday 19 June 2014

மனதின் ஈரம்..


அதுவரை
சரசரத்து கொண்டிருந்த
உதிர்ந்து காய்ந்த சருகுகள் ...

சட்டென பெய்த மழையின் ஈரத்தில்
தமக்குள் அடங்கி அமைதியாகிற்று .

ஆம் - கொஞ்சம் ஈரம்
எவ்வித ஆற்றாமையையும்
அணைத்து விடுகிறது.!!

2 comments:

  1. நேர்த்தியான கவிதை ... வாழ்கை புரிதலும்..

    ReplyDelete