Tuesday 17 June 2014

பூவின் வலி ...


ரசிப்பதாக நினைத்து
அழகாய் பூத்ததொரு பூவை பறிக்க

பறித்த நொடிகளில்
தன் எழிலை இழந்தது

மென்மை வாடி
கணக்க தொடங்கிற்று
கைகளில்

இயல்பு நிலையிலேயே விட்டிருக்கலாமென
யோசிக்க தொடங்குகையில்

மனதின் மொழி கேட்டாமல்
இதழிதழாக உதிர்க்க தொடங்கிற்று
விரல்கள் அனைத்தும்..

2 comments:

  1. மலரும் மங்கையும் என்றுமெ மென்மையானவை

    ReplyDelete