Monday 30 June 2014

அப்ப்ப்பப்ப்ப்ப்பா ....


அப்ப்ப்பப்ப்ப்பா .....

கண் விழிக்கும் போதே
புன்னகை சிந்தும் உன் முகம்

கண்ணாடி சட்டத்தின் பின்னே...

மனம் கனக்கிறது காலை முதல்...

ஓரே ஒரு முறை அம்மு என்றழைத்து
தலை தடவி, நெற்றி முத்தம் இட்டுச்செல்லேன்..

1 comment:

  1. மென்மையான உணர்வுகள் கூட சிலவேளைகளில் குத்தூசியாய் குத்துகின்றன

    ReplyDelete