Sunday 23 November 2014

அடைமழையாய் ...

நொடிப் பொழுதில் நின்றுவிட்டாலும்
இன்னும் தூரிக்கொண்டே இருக்கிறது
அந்த அழகிய நிமிடங்கள்
நிற்காத அடைமழையென மனமெங்கும் !!


No comments:

Post a Comment