Sunday 23 November 2014

இயல்பாய் காட்டிக்கொள்ள .........

மழையில் நனைந்தும்
இசையில் கரைந்தும்
புத்தகத்தினுள் புதைந்தும்
இதழ்களில் புன்னகைப் பூக்களை மலர்த்தியும்
மனம் மறைத்து
தன்னியல்பாய்
இருத்தலைக் காட்டிக்கொள்ள
வழிகள் ஆராய்ந்த படியே .

No comments:

Post a Comment