Sunday 23 November 2014

தெளியும் மனக் குளம்

ஒவ்வொன்றாய் எறிய
கலங்குகிறது மனக்குளம்

வண்டலும் படர்பாசியும்
கிளர்தெழுகிறது

காலம் நகர
ஓரிடத்து பாசை
வேறிடத்தில் படிகிறது
வண்டலும்

கற்கள் விழ கலங்கி
மீண்டும் தெளியும்..

No comments:

Post a Comment