எண்ணத் தூரிகை
தலைப்புகள்
அம்மா
அன்பதிகாரம்
அன்னை துதி
ஆரோக்கியம்
இயற்கை
எண்ணச்சிதறல்கள்
கட்டுரை
கண்ணன்
கதை
கவிதை
காதல்
சுந்தரி
தத்துவம்
தாய்மை
தோழமை
மழலை
மழை
மனிதம்
மீரா
முத்தச் சிதறல்கள்
வாழ்த்து
வாழ்வியல்
ஸ்ரீயின் குறும்புகள்
Sunday, 23 November 2014
தெளியும் மனக் குளம்
ஒவ்வொன்றாய் எறிய
கலங்குகிறது மனக்குளம்
வண்டலும் படர்பாசியும்
கிளர்தெழுகிறது
காலம் நகர
ஓரிடத்து பாசை
வேறிடத்தில் படிகிறது
வண்டலும்
கற்கள் விழ கலங்கி
மீண்டும் தெளியும்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment