எண்ணத் தூரிகை
தலைப்புகள்
அம்மா
அன்பதிகாரம்
அன்னை துதி
ஆரோக்கியம்
இயற்கை
எண்ணச்சிதறல்கள்
கட்டுரை
கண்ணன்
கதை
கவிதை
காதல்
சுந்தரி
தத்துவம்
தாய்மை
தோழமை
மழலை
மழை
மனிதம்
மீரா
முத்தச் சிதறல்கள்
வாழ்த்து
வாழ்வியல்
ஸ்ரீயின் குறும்புகள்
Sunday, 23 November 2014
மழையாய் தழுவி....
அவள் மீது
வீழ்வதற்கென்றே
ஆர்ப்பரித்து வருகிறாய்..
அவளின் கூந்தல் நனைத்து
முகம் தழுவி
இடை நழுவி
விழுகிறாய் ...
மழையே
உன்னை போல இன்றேனும்
நானிருக்க வேண்டும்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment