எண்ணத் தூரிகை
தலைப்புகள்
அம்மா
அன்பதிகாரம்
அன்னை துதி
ஆரோக்கியம்
இயற்கை
எண்ணச்சிதறல்கள்
கட்டுரை
கண்ணன்
கதை
கவிதை
காதல்
சுந்தரி
தத்துவம்
தாய்மை
தோழமை
மழலை
மழை
மனிதம்
மீரா
முத்தச் சிதறல்கள்
வாழ்த்து
வாழ்வியல்
ஸ்ரீயின் குறும்புகள்
Sunday 23 November 2014
மௌன சாட்சி
சிறகொடிந்த பட்டாம்பூச்சி ஒன்று
அனல் தகிக்கும் சாலை நடுவில்
துடித்து உயிர் விடுவதை ..
விரைந்து கடக்கும் ஊர்திகளுக்கு பயந்து
சாலையோரம் மௌன சாட்சியாய் பார்த்த அன்று
மீசை முறுக்கி சிரித்துக்கொண்டே
கனவில் வந்து போனார் பாரதி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment