Sunday 23 November 2014

வலியா ? மருந்தா ?

வலிமிகுந்த நேரங்களில்
வந்தமர்ந்து விடுகிறாய்
மனதினில்

வலியா ? மருந்தா ? 

நீ யாரென்ற தேடலில்
அசைபோட்டு அனுபவிக்கிறேன்
அவஸ்தையாய்
உன் அதீத அன்பை ...

No comments:

Post a Comment