Friday 12 December 2014

மௌனத்தின் பேரிரைச்சலாய்!!


எழுதப்படாத கவிதைகளெல்லாம்
யாரோ ஒருவரின் குழலிசையாய்
எங்கோ சிந்திய தூரிகையின்ஓவியமாய்
நடனத்தின் அபிநயமாய்
இன்னும் பலவாறாய் இருந்திட
இப்போதென் மௌனத்தின் பேரிரைச்சலாய்!!

No comments:

Post a Comment