Tuesday 2 December 2014

முயங்கும் பொழுதொன்றில்...


வேண்டாமென நானும்
வேண்டுமென நீயும்
மதனோற்சவ அரங்கேற்றத்தில் ..
மாறனின் இடைவிடா கணைகளில்
மயங்கி முயங்கிய பொழுதொன்றில்
உன் வேண்டும்களுக்கும்
என் வேண்டாம்களுக்கும்
ஒன்றென பொருளுணர
அரங்கேறியது அங்கோர்
மதனோற்சவம்.


2 comments:

  1. வணக்கம்
    அருமையாக உள்ளது இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete